Powered by Blogger.

Siluvai Sumantha Uruvam, Tamil Christian Song Lyrics

Here is the சிலுவை சுமந்த உருவம் Tamil Christian Song Lyrics, Do search for all other Tamil Christain Song Lyrics in the Tamil song lyrics blog.

சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதி பொலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா

சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதி பொலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா

பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
கர்த்தாவின் அன்பண்டை வா

சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதி பொலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா

ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
ஆத்மம் நஷ்டமடைந்தால்
லொகம் முழுவதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே

சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதி பொலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா

பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப்பரிகாரி கர்த்தர் இயேசு நாதர்
பாவமெல்லாம் சுமந்தார்

சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதி பொலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா

நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய மோட்ச வாழ்வில்
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம்
தேவை அதை அடைவாய்

சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதி பொலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா

தாகமடைந்தோர் எல்லாருமே
தாகத்தைத் தீர்க்க வாரும்
ஜீவத்தண்ணீரான் கர்த்தர் இயேசு நாதர்
ஜீவன் உனக்களிப்பார்

சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதி பொலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா

Apart from this Siluvai Sumantha Uruvam Tamil Christian Song lyrics we do have all other christian song lyrics.

No comments:

Post a Comment