Powered by Blogger.

Yaar petra Magano :- kaththi lyrics

யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்
ஊர் செய்த தவமோ
இந்த
ஊர் செய்த தவமோ
மண்ணை காப்பாற்றிடும்
இவன்
ஆதி ஷிவன்
அடி
வேர் தந்த
வேர்வைக்கு 
ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும்
நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ
நீ யாரோ
இன்பம்
தந்த கண்ணீரோ
யாரோ யாரோ
நீ யாரோ
இன்பம் தந்த
கண்ணீரோ
யார்
பெற்ற மகனோ
நீ
யார் பெற்ற
மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல
சாமி இவன்

கை வீசும்
பூங்காதே
நீ எங்கு போனாயோ
யார் என்று
சொல்லாமல்
நிழல் போல நடந்தாயோ
முறை தான்
ஒரு முறை தான்
உனை
பார்த்தால் அது வரமே
நினைத்தால்
உனை நினைத்தால்
கண்ணில்
கண்ணீர் மழை வருமே
யாரோ யாரோ
நீ யாரோ
இன்பம்
தந்த
கண்ணீரோ
யாரோ
யாரோ
நீ யாரோ
இன்பம்
தந்த
கண்ணீரோ
யார்
பெற்ற மகனோ
நீ 
யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி
இவன்
அடி
வேர் தந்த
வேர்வைக்கு 
ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும்
நேரத்தில்
நீ இல்லையே
யாரோ யாரோ
நீ யாரோ 
நீ யாரோ
இன்பம் தந்த
கண்ணீரோ
கண்ணீரோ
யாரோ யாரோ
நீ யாரோ
இன்பம்
தந்த
கண்ணீரோ கண்ணீரோ
யார் பெற்ற மகனோ
நீ
யார் பெற்ற மகனோ
இந்த
ஊர் கும்பிடும்
குல
சாமி
இவன் 

No comments:

Post a Comment